தல வரலாறு
நாதசர்மா மற்றும் அனவித்யாம்பிகை திருவையாற்றை சேர்த்த இந்த தம்பதிகள் தினமும் ஐயாறப்பர் சுவாமியை தினமும் வணங்குவது வழக்கம்.இருவரும் மயிலாடுதுறை சென்று மயூரநாதரை வணங்கி , அன்றைய தினமே ஐயாறப்பர் வணங்க நினைத்தனர் ,வெகு நேரமாகிவிட்டதால் ஐயாறப்பர் வணங்க இயலாமல் முடியாமல் நினைத்து வருத்தமுற்றனர்.முக்தி அளிக்க நினைத்த சிவபெருமான் அவர்கள் முன் தேன்றி , மயூரநாதர் கோவிலின் எதிர் திசையில் ஐயாறப்பர் சமேத அறம் வளர்த்த நாயகி வீற்று இருக்க அங்கு சென்று வணங்கி எம்மை முக்தி அடைவாய்.அத்தம்பதிகள் முக்தி அடைந்த லிங்கங்கள் மயூரநாதர் கோவிலில் உள்ளன .
கோவில் அமைப்பு :
நாதசர்மா மற்றும் அனவித்யாம்பிகை திருவையாற்றை சேர்த்த இந்த தம்பதிகள் தினமும் ஐயாறப்பர் சுவாமியை தினமும் வணங்குவது வழக்கம்.இருவரும் மயிலாடுதுறை சென்று மயூரநாதரை வணங்கி , அன்றைய தினமே ஐயாறப்பர் வணங்க நினைத்தனர் ,வெகு நேரமாகிவிட்டதால் ஐயாறப்பர் வணங்க இயலாமல் முடியாமல் நினைத்து வருத்தமுற்றனர்.முக்தி அளிக்க நினைத்த சிவபெருமான் அவர்கள் முன் தேன்றி , மயூரநாதர் கோவிலின் எதிர் திசையில் ஐயாறப்பர் சமேத அறம் வளர்த்த நாயகி வீற்று இருக்க அங்கு சென்று வணங்கி எம்மை முக்தி அடைவாய்.அத்தம்பதிகள் முக்தி அடைந்த லிங்கங்கள் மயூரநாதர் கோவிலில் உள்ளன .
கோவில் அமைப்பு :
கோவிலின் பைரவர் வட கயிலை நாதர் , நவக்கிரகம் சன்னதி , தென் கயிலை நாதர் , சரஸ்வதி , நாயன்மார்கள் , முருகன் , பாலமுருகன் காணலாம் .இங்குள்ள அர்த்தநாரீசுவரர் ஆணும் பெண்ணும் சமம் என்பதை காட்டுகிறது
திங்கள் கிழமை ,மற்றும் அமாவாசை நாட்களில் ஜாதகம் வைத்து வழிபட்டால் திருமணம் , வேலை கிடைக்கும் .
சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோவில்களின் இதுவும் ஒன்றாகும்.
மயிலாடுதுறை-திருவாரூர் செல்லும் சாலையில் இக் கோயில் உள்ளது .இறைவன் ஐயாறப்பர்.
இறைவி அறம் வளர்த்த நாயகி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக