விசலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் கோவில் (மயிலாடுதுறை)

தலவரலாறு 

    படித்துறை விஸ்வநாதர் காவேரி ஆற்றின் அருகில் உள்ள கோவில் ஆகும் படித்துறை அருகில் உள்ளதால் படித்துறை விஸ்வநாதர் எனவும் , அம்பிகை விசலாட்சி ஆவார் .காவேரியின் வடகரையில் ஒரு காசிவிஸ்வநாதர் கோவிலும் , கூறைநாட்டில் ஒரு காசி விஸ்வநாதர் கோயிலும் , காவேரி ஆற்றின் மறுகரையில் ஒரு காசி விஸ்வநாதர் ஆலயம் என நான்கு ஆலயங்கள் உள்ளதால் இது காசிக்கு நிகரான இடம் 

மங்கல சனி பகவான்:

    படித்துறை காசிவிஸ்வநாதர் கிழக்கு நோக்கியும் , அம்மன் தெற்கு நோக்கியும் , மங்கல சனி பகவான் கிழக்கு நோக்கியும் , எதிரில் பைரவர் மற்றும் சூரியன் உள்ளார் . 

    காவேரி ஆற்றின் ஓரம் காசி விஸ்வநாதர் , கேதாரநாதர் , துண்டில் கணபதி , பைரவர் உள்ளார் . கோவில் முருகன் கணபதி துர்கை உள்ளது. கண்ணுவ முனிவர் வழிபட்ட தலம் , மங்கல சனீஸ்வர பகவான் உள்ளார். சனிக்கிழமை வந்து வழிபட்டால் ஏழரை சனியில் நடக்கும்  தொல்லைகள் விலகும் 

    காவேரி கரையில் கேதாரநாதர் , பைரவர் , தூண்டி கணபதி உள்ளார். அந்த காவேரி கரை உள்ள விஸ்வநாதர் கோவில் வடக்கே உள்ள காசி போன்று விமானம் உள்ளது .மயிலாடுதுறை காசிக்கு நிகரான இடம் .

                      கோவில் முகப்பு 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை

தல வரலாறு :      மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...