திருச்செம்பொன்பள்ளி (செம்பனார்கோவில் ) சுகந்த குந்தளாம்பிகை சமேத ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

தல வரலாறு :

    தட்சன் தான் மகள் தாட்சாயினியை சிவபெருமானுக்கு மணம் செய்து கொடுத்தான்.தட்சன் சிவபெருமான் மீது கோவம் கொண்டு , தான் நடத்திய யாகத்திற்கு அழைப்பு விடுக்காமல் இருந்தான் . இதனை அறிந்த தாட்சாயினி சிவபெருமானின் சொல்லை கேளாமல் தந்தையே திருத்தும் வேண்டி திருப்பறியலூர் சென்றார் .

    தாட்சாயினி எவ்வளவு சொல்லியும் தட்சன் கேட்கவில்லை , கோவம் கொண்ட தேவி , இந்த யாகம் அழிந்து  போகட்டும் என கூறி சிவபெருமானிடம் வேண்டி , யாக குண்டத்தில் உயிரே விடுகிறார் .சிவபெருமான் வீரபத்திரர் உருவாக்கி யாகத்தை அழித்தார் .

முருகன் அறிவுரை 

    தான் தவறே உணர்ந்த தேவி , பஞ்சாக்னி மத்தியில் தவம் செய்ய , அவரே சிவபெருமான் ஏற்று கொள்கிறார் .இங்குள்ள முருக பெருமான் சிவன் வடிவில் பார்வதி தேவிக்கு அறிவுரை கூற , கையில் அட்சய மாலையுடன் இருப்பது.

    இத்தலத்து ஈசன் பதினாறு இதழ்களையுடைய ஆவுடையில் சுயம்புவாக இருப்பது.சித்தரை மாதம் ஏழாம் நாள் இருந்து பதினென்டு நாள் வரை சூரிய ஒளி படுகிறது .

இலட்சமிபுரி 

    லட்சுமி இத்தலத்து சிவபெருமானே வழிபாட்டு விஷ்ணுவை கணவனை அடைந்ததாகவும் கூறப்படுகிறது , எனவே இது இலட்சமிபுரி எனவும் அழைக்கப்படுகிறது .

 இந்திரபுரி

    இந்திரன் விருத்திராசூரனே வெல்ல இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி , சிவனே வழிபாட்டு வஜ்ர ஆயுதம் பெற்றதால் இந்திரபுரி எனவும் அழைக்கப்படுகிறது .

கந்தபுரி

    முருகன் வழிபாட்டு தருகானே அழித்தால் இது கந்தபுரி எனவும் அழைக்கப்படுவது உண்டு.வன்னி வில்வம் என இரண்டு தல விருச்சங்கள் காணப்படுகிறது .தேவாரம் பாடல் பெற்ற தலம் 

கோவில் அமைப்பு 

    கிழக்கு நோக்கி அமைத்துள்ள , மாடக்கோவில் ஆகும் .இங்கு வீரபத்திரர் , பைரவர் , துர்கை , கணபதி , முருகன் நவகிரகம் , உள்ளது .

                                                        கோவில் முகப்பு 


1 கருத்து:

சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை

தல வரலாறு :      மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...